கீழக்கரை...இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பழம்பெரும் கடற்கரை நகரம். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வாழ்ந்து மறைந்த சீர்மிகும் ஊர்...அந்த கடற்கரை நகரின் சில கவின்மிகு காட்சிகள் உங்கள் பார்வைக்கு...
மதியம் சனி, பிப்ரவரி 14, 2009
கவின்மிகு கீழக்கரை
Posted by
கீழை ராஸா
at
11:23
Labels: கீழக்கரை, புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
SUPER, MAPLE
wow...reminds me of college days da...very nostalgic!
Thanks Kareem
படம் அழகா வந்திருக்குங்க..
நன்றி அசோக். உன் அசோக்கிஸம் எப்படி போகுது..?
வாங்க பாசமலர்...நன்றிங்க
Bro namma voora idhu?!.. Really amazed
Post a Comment