மதியம் சனி, பிப்ரவரி 14, 2009

கவின்மிகு கீழக்கரை

கீழக்கரை...இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பழம்பெரும் கடற்கரை நகரம். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வாழ்ந்து மறைந்த சீர்மிகும் ஊர்...அந்த கடற்கரை நகரின் சில கவின்மிகு காட்சிகள் உங்கள் பார்வைக்கு...


அன்பாய் வரவழைக்கும் அலங்கார வாயில்

தோகை விரித்தழைக்கும் தோரண வாயில்

பசுமைக்குடைப்பாதை
கடலும், கலங்கரை விளக்கமும்


காலார நடக்க கடல் வழிப்பாதை

மதிமயக்கும் மாலை வேளை
மாலை நேர மாயாஜாலம்

சூரிய பந்தின் சீரிய தோற்றம்

Related Posts with Thumbnails