tag:blogger.com,1999:blog-6172322937090942648.post333293510456046211..comments2024-03-06T18:25:12.601+04:00Comments on *சாருகேசி*: பனிமூட்டம்...பயங்கரம்...அபுதாபி, துபாய் சாலையில் கொடூர விபத்து...கீழை ராஸாhttp://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6172322937090942648.post-78162008820724215902008-04-20T22:53:00.000+04:002008-04-20T22:53:00.000+04:00இந்த விபத்து நடந்த போது நான் இரவு வேலையில் இருந்தே...இந்த விபத்து நடந்த போது நான் இரவு வேலையில் இருந்தேன் நான் வேலை <BR/>பார்க்கும் இடம் பெரிய மருத்துவனை என்பதால் எங்களுக்கும் இந்த <BR/>விபத்து பற்றி தகவல் கிடைத்தது ஒரு சில மெசேஜ் என்னுடைய <BR/>தொலைபேசிக்கும் வந்தது அதை பார்த்ததும் வியந்து போனாம்.Anonymoushttps://www.blogger.com/profile/11382661117952026257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-10590589367333959752008-03-15T15:25:00.000+04:002008-03-15T15:25:00.000+04:00நான் அபு தாபிலே வசிக்கிறேன். இதை கேள்வி பட்டதும் எ...நான் அபு தாபிலே வசிக்கிறேன். <BR/>இதை கேள்வி பட்டதும் என் மனசு விம்பி அழுதுச்சு... <BR/>யார் காரணம்டு ஆராய்ச்சி பண்ணாமல் எதனால்ண்டு <BR/> யோசனை செய்தாலே மனிதன் திருந்த ஆரம்பித்து விடுவான் <BR/><BR/>அடுத்த வாரம் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களும் <BR/>காரணமானவர்களும் எப்படி வண்டியை ஓட்டப்போகிறார்கள் என்பது <BR/>நம்மை படைத்த இறைவனுக்கே வெளிச்சம். <BR/><BR/>இந்த சம்பவத்தின் போது ... எறிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்... <BR/>என்பது போல்...இத்துயரத்தினிடையே...இங்கேயும்....பாதிக்கப்பட்டவர்களின் <BR/>உடைமைகளை எடுத்துக்கொண்டு ஓடிய செய்தி தான்...என்னை நிலை குலைய வைத்தது.... <BR/><BR/>என்னே மனித நேயம்.. <BR/><BR/>கரையான் பாதுஷா....(எ) செய்யது ஜாபர்abudhabi_tamilanhttps://www.blogger.com/profile/09422538183918998534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-55826959018375809412008-03-14T10:19:00.000+04:002008-03-14T10:19:00.000+04:00பார்க்கவே பயங்கரமா இருக்குங்கபார்க்கவே பயங்கரமா இருக்குங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-53595886951099563632008-03-11T21:10:00.000+04:002008-03-11T21:10:00.000+04:00அடப்பாவமே....(-:அடப்பாவமே....(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-80157927670946066072008-03-11T20:58:00.000+04:002008-03-11T20:58:00.000+04:00கொடுங்கொடூரம் இது!!!பொறுமையின்மைக்கு எத்தனை உயிர்க...கொடுங்கொடூரம் இது!!!<BR/>பொறுமையின்மைக்கு எத்தனை உயிர்கள் பலி...தேவையில்லாமல்.<BR/>உலகின் தொண்ணூறு சதவீதம் விபத்துக்கு காரணம் இதுதான்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-26020990957519468652008-03-11T19:50:00.000+04:002008-03-11T19:50:00.000+04:00நானும் துபாய்க்குப் போன் போட்டுக் கேட்டுக் கொண்டே...நானும் துபாய்க்குப் போன் போட்டுக் கேட்டுக் கொண்டேன்.<BR/>பனிமூட்டம் இருக்கும் போது இன்னும் நிதானமாக வந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.<BR/><BR/>பயங்கரமா இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-10346214276255456102008-03-11T19:38:00.000+04:002008-03-11T19:38:00.000+04:00கொடுமை சார்...!கொடுமை சார்...!Anonymousnoreply@blogger.com